கோட்டுவாசல் அம்மன் தேர்த்திருவிழா 2025, பருத்தித்துறை.

பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மாளுக்கு 2025 வைகாசி மாதத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா நிகழ்வு மற்றும் அன்னதான நிகழ்வில் இறை பணி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

கோட்டுவாசல் அம்மாளின் மகிமைகளை பல பெரியவர்கள் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.

அத்துடன் இந்தியாவில் இருக்கும் முக்கிய சில கோயில்களுக்கும் எமது கோட்டுவாசல் அம்மாளின் கோயிலுக்கும் ஆன்மீக அலைவரிசை தொடர்பு இருப்பதாக இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆன்மிக யாத்திரிகள் சொல்லி சென்றதாக நான் அறி;ந்தேன்.

அதன்போது இடை இடையே எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்த காட்சிகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன்.

அந்த நிகழ்வில் பங்கு கொள்ளமுடியாதவர்கள், அத்துடன் வெளியூரில் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் இதனை பார்க்க கூடியதாக இருக்கும் என்ற நோக்கத்திற்காக பகிருகிறேன்.

பிடித்திருந்தால் பாருங்கள்…ரசிக்க கூடியதாக இருந்தால் பகிருங்கள்.

– எழுத்து –
வி.நிஷாந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *